மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (Brihanmumbai Electric Supply and Transport – BEST) துறையில் ஓட்டுநராக பணிபுரிபவர் ஹரிதாஸ் படேல். இவர் கத்கோபர் - செம்பூருக்கு செல்லும் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று செம்பூருக்கு அருகில் இருக்கிற பெசன்ட் பார்க் சிக்னல் அருகே பேருந்தை ஓட்டிவந்தபோது படேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து அங்கிருந்த சிக்னல் கம்பத்தில் மோதி நின்றிருக்கிறது.
பேருந்தில் ஒன்பது பயணிகள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று பெஸ்ட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் படேலை கத்கோபரில் உள்ள ராஜாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தற்போது சுயநினைவுக்குத் திரும்பியுள்ள அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமணத்தை மீறிய உறவால் வந்த பிரச்னை... பெண்ணை டவலை வைத்துக் கொன்ற மருத்துவர்..!
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு