மகாராஷ்டிராவின் சந்த்ரபூர் மாவட்டத்தில் உள்ள மல் டவுனை சேர்ந்தவர் 87 வயதான மருத்துவர் ராமச்சந்திரா தண்டேகர்.
ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவரான அவர் கடந்த 1959 முதல் மல், போம்பர்னா, பல்லர்ஷா மாதிரியான தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு நேரடியாக அந்த கிராமத்திற்கே சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
கொரோனா பொது முடக்க சமயத்திலும் தன் மருத்துவ பணியை விடாமல் கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்துள்ளார் அவர்.
“நான் எனது அன்றாட பணிகளை தான் செய்து வருகிறேன். இதில் ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் எந்தெந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பதை டைம் டேபிள் போட்டு மருத்துவ சேவை செய்வதாக சொல்லியுள்ளார் அவரது மகன்.
நீண்ட தூரம் என்றால் பேருந்திலும், அருகாமையில் என்றால் சைக்கிளிலும் ராமச்சந்திரா செல்வது வாடிக்கையாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் இருபது வீடுகளுக்கு அப்பா மருத்துவம் பார்ப்பார் எனவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!