கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவுக்கு உம்ரா எனப்படும் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டின் ஏதாவது ஒரு நாளில் அந்த புனிதப் பயணம் தொடங்கப்படலாம். கிராண்ட் மசூதியில் 75 சதவீதம் வரை மக்களை அனுமதிக்க சவுதி முடிவெடுத்துள்ளது.
வியட்நாமில் பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 22 பேர்
ஏழு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் தொடக்கத்தில் மெக்கா மற்றும் மதினா நகரங்களில் மக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆயிரம் மக்கள் தினசரி வழிபாட்டில் பங்கேற்றுவருகின்றனர். அடுத்தகட்டமாக கிராண்ட் மசூதியில் 20 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
SRH vs KKR : ஹைதராபாத் வெற்றிபெற 164 ரன்கள் தேவை
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி