கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவுக்கு உம்ரா எனப்படும் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டின் ஏதாவது ஒரு நாளில் அந்த புனிதப் பயணம் தொடங்கப்படலாம். கிராண்ட் மசூதியில் 75 சதவீதம் வரை மக்களை அனுமதிக்க சவுதி முடிவெடுத்துள்ளது.
வியட்நாமில் பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 22 பேர்
ஏழு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் தொடக்கத்தில் மெக்கா மற்றும் மதினா நகரங்களில் மக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆயிரம் மக்கள் தினசரி வழிபாட்டில் பங்கேற்றுவருகின்றனர். அடுத்தகட்டமாக கிராண்ட் மசூதியில் 20 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
SRH vs KKR : ஹைதராபாத் வெற்றிபெற 164 ரன்கள் தேவை
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’