டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது
ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடங்களை பிடித்தது எப்படி என கேள்வி எழுந்து சர்ச்சை வெடித்தது. குரூப் 4 தேர்வில் அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விசாரணைக்கு வளையத்துக்குள் வந்தது. சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் 20 பேரை சிபிசிஐடி கடந்த வாரம் கைது செய்தது. தற்போது மேலும் 26 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, குரூப்4, விஏஓ தேர்வு முறைகேடுகளில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரை சிபிசிஐடி தேடி வருகின்றனர்
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை