ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 180 ரன்களை விரட்டி வருகிறது டெல்லி.
பிருத்வி ஷா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் மாதிரியான டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழக்க தவான் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் கடந்தார்.
இந்த இன்னிங்ஸில் மட்டும் தவானின் பேட்டிலிருந்து வந்த நான்கு கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர்.
சஹார், வாட்சன், தோனி, ராயுடு என நான்கு பேரும் தவான் கொடுத்த கேட்சை நழுவவிட்டனர்.
அதனை பயன்படுத்தி தவான் டெல்லி அணிக்காக வின்னிங் நாக் ஆடினார்.
Loading More post
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்!
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்