'ஓ’ பிரிவு ரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கனடா நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் ‘ஓ’ ரத்தப் பிரிவினர் குறைவாகவே கொரோனா தொற்றுக்கு ஆளாவதாகவும் இவர்களுடன் ஒப்பிடுகையில் A , B மற்றும் AB பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
டென்மார்க் நாட்டில் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஓ பிரிவு ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று வாய்ப்பு குறைவு என்றும் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அம்மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
எனினும் ஓ பிரிவினர் பாதிக்கப்படுவது குறைவாக இருக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு தேவைப்படுவதாக அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை