தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்துமுடிந்துள்ளது.
தற்போது முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 60. பட்டியலினத்தவர்களுக்கு ரூ. 2 என விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா !
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி