தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்துமுடிந்துள்ளது.
தற்போது முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 60. பட்டியலினத்தவர்களுக்கு ரூ. 2 என விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா !
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’