தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்துமுடிந்துள்ளது.
தற்போது முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 60. பட்டியலினத்தவர்களுக்கு ரூ. 2 என விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா !
Loading More post
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?