ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்கிறது.
அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 17 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணியில் வேகப்பந்பந்துவீச்சாளர் ஷிவம் மவிக்கு பதிலாக பிரசீத் கிருஷ்ணா இடம் பெற்று இருக்கிறார்.
அதேபோல பஞ்சாப் அணியில் வேகப்பந்துவீச்சாளர் காட்ரலுக்கு பதிலாக கிறிஸ் ஜார்டன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்