சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், மண்ணடி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் அவதிப்பட்டு வந்த திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!