கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்
கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும்,
கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டுமெனவும், புதிய தமிழ்ப் பள்ளிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?