லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வியாண்டில் முதல் முறையாக லட்சத் தீவுகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்புகள் ஏற்கெனவே மீண்டும் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவான எட்டு மாதங்களுக்கும் மேலாக, ஒரு கோவிட் 19 பாதிப்பு கூட இல்லாத ஒரே இடமாக லட்சத்தீவு உள்ளது.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’