சென்னையை அடுத்த ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு நடத்துநர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் நகர் அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே குழந்தை ஓடிவர ஓட்டுநர் சேகர் வண்டியை உடனடியாக நிறுத்தி உள்ளார். அப்போது, சிற்றுந்துக்குள் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம், நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார்.
காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!