தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற சிறப்புப் பிரிவினருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படவுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 2,413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் 1300 பேர் வரை முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் இன்று வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீட்டு ஆணை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வழங்கப்படும். சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 7,435 இடங்கள் உள்ளன. அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோபல் பரிசு எப்படி உருவானது? இதற்கு பின்னால் இப்படியொரு கதையா?
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை