கூகிள் நிறுவனத்தை 'பிக் டாடி' என்று அழைத்த பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி, கூகுளின் இந்த சுனாமியை நிறுத்த கைகோர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனர்களுடனான வீடியோ அழைப்பின் போது, பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூகுள் நிறுவனத்தை ”பிக் டாடி (பெரிய அப்பா)" என்று அழைத்தார். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் " ஆப் செயலிகளுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை (பயன்பாடு) கட்டுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். மேலும் கூகுள் நிறுவனத்தின் "இந்த சுனாமியை நிறுத்த" மற்ற நிறுவன நிர்வாகிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தங்கள் நிறுவனத்தின் கொள்கை மீறல்களைக் காரணம் காட்டி கூகுள் நிறுவனம், கடந்த மாதம் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை திடீரென்று நீக்கியது. இந்தியாவின் பிரபலமான பண பரிமாற்றம் மற்றும் விற்பனை செயலியாக பேடிஎம் செயலி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை