ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்து 842 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. நேற்று புதிதாக 1,076 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,73,544 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 54,27,706 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள். 9,44,996 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’