தமிழகத்தில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2018ம் ஆண்டுகள் வரையில் திரைப்பட விருதுகளுக்கு தகுதியுடைய படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது விருதுகளுக்கு அக்டோபர் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!