தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (அக்டோபர் 1)
முதல் தொடங்குகிறது. இதுபற்றி பல்கலைக்கழகப் பதிவாளர் கே. ரத்னகுமார் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
2021ம் ஆண்டுக்கான பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணையவழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பிஎட் சிறப்புக் கல்வி படிப்பு - பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்பிடிப்பு அல்லது பட்ட மேற்படிப்பைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி: அக்டோபர் 31
தொடர்புக்கு: 044 2430 6617, 98416 85515
விவரங்களுக்கு: www.tnou.ac.in
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?