அரசியல் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி குணமடைந்து வருகின்றனர். பா.ஜ.கவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது குணமாகி உள்ள நிலையில், தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்று வந்தார் ராகவன். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவர் பொறுப்பாளராக உள்ள வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கட்சி செயல்பாடுகளை கவனித்து வந்தார்.
ஹெச்.ராஜா தேசிய செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
கடந்தவாரம் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?