4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறாது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் 56 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் பிற மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிக்கும், மணிப்பூரில் காலியாக உள்ள இரு பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!