புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஜிப்மர் தனியாக நுழைவுத்தேர்வை நடத்திவந்தது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இந்த கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்கு தனித்தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.mcc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
'இவர்தான் என் வாழ்க்கையை மாற்றியவர்': இயக்குநர் பாண்டிராஜ்
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’