துபாயில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் செல்கின்றது.
டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூரு மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. பெரிய இலக்கை சேஸ் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ரன் சேர்க்க தவறிய நிலையில் இஷான் கிஷனும், பொல்லார்டும் கடைசி வரை வெற்றிக்காக பேட்டின் துணையோடு பெங்களூருவின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினர்.
இறுதியில் 201 ரன்களை குவித்து போட்டியை சமனில் முடித்தது மும்பை.
போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் முடிவு செய்யப்பட உள்ளது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!