பட்டுக்கோட்டை அருகே கொரோனா விழிப்புணர்வுக்காக 10 வயது மாணவர் தனது இரு கை விரல்களில் 50 கார்களை ஏற்றி உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் - வேம்பு தம்பதியரின் 10 வயது மகன் நாராயணமூர்த்தி. அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் இவர், கொரோனா விழிப்புணர்வுக்காக துவரங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் உலகசாதனை முயற்சியாக தனது இரண்டு கை விரல்களில் 50 கார்களை ஏற்றி சாதனை செய்தார்.
இந்த நிகழ்ச்சியை போலீஸ் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தொடங்கி வைத்தார். மாணவர் நாராயணமூர்த்திக்கு தாமரங்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கராத்தே மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து சாலையின் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!