தஞ்சை ஆவின் நிறுவன மேலாளரை கத்தியால் குத்திய காவலாளியை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அன்புநாதன் என்பவர் சரியாக வேலைக்கு வராததால், அவர் குறித்து மேலாளர் திருமுருகன் மேலிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அன்புநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்புநாதன், மேலாளர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமுருகனின் கையில் கத்தியால் குத்திய அன்புநாதன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அன்புநாதனை காவல் துறையினர் கைது செய்தனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!