மெக்சிகோவில் நிலத்தடி வடிகால் அமைப்பதற்காக மண்ணை தோண்டியபோது ராட்சத எலி சிலை ஒன்று இருந்ததைப் பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மண்ணை தோண்டும்போதுதான் புதைந்துபோன நாகரீகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு ஹராப்பா,மொஹஞ்சதாரோ நாகரீங்களே சாட்சி. தமிழகத்தின் கீழடியும் அப்படித்தான். மண்ணைத் தோண்டினால் நாகரீகங்கள், நீர், கச்சா எண்ணை மட்டுமல்ல இப்படி அதிசயங்களும் நிகழ்வதுண்டு.
அப்படித்தான் மெக்சிகோவில் நிலத்தடி வடிகால் அமைக்க மண்ணை தோண்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் பெரிய எலி சிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதனை வெளியே எடுத்து கழுவி வைத்துள்ளனர்.
இந்த எலி சிலையை பொதுமக்கள் வந்து பார்வையிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், லோபஸ் என்ற பெண் ஒருவர், ’அது தனது வீட்டில் இருந்த எலி சிலை. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது’ என்று உரிமைக்கோரியுள்ளார். கடந்த சனிக்கிழமை வெளியான இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி