உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் சர்வதேச தொழிலாளர் வருமானம் 10.7 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 3.5 டிரில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பணிச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலை நேரங்களும் குறைந்தன. அதனால் உலக அளவில் தொழிலாளர் வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கொரோனா பாதிப்புகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையில் ஐஎல்ஓ சுட்டிக்காட்டியுள்ளது.
2020ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 10.7 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. இந்த வருமான மதிப்பீட்டில் அரசு மூலம் கிடைக்கும் நிதி ஆதாரங்கள் சேர்க்கப்படவில்லை. முதல் 9 மாதங்களில் ஊரடங்கால் சர்வதேச வேலைநேரங்களிலும் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் 15 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளதாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎல்ஓ இயக்குனர் கெய் ரெய்டர் தெரிவித்தார்.
72 வயதிலும் பூக்கள் விவசாயம்: ஊரடங்கிலும் வருமானம் பார்த்த கேரளக்காரர்
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
பாலியல் வன்கொடுமைக்கு உரிமமா திருமணம்? தலைமை நீதிபதிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?