ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
இந்நிலையில், சென்னை அணியுடனான ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
‘கடந்த சில நாட்களாக துபாயில் முகாமிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். வலை பயிற்சியின் போது பந்தினை அடித்து விளையாட முடிந்தது. அதே ஆட்டத்தை நாளையும் விளையாடுவேன் என நம்புகிறேன்.
இந்த முறை ராஜஸ்தான் அணியில் புதுமையும், அனுபவமும் இரண்டற கலந்துள்ளது. சிறப்பான டீம் எங்களுக்கு அமைந்துள்ளது. அதன் மூலம் இந்த சீசனில் நாங்கள் விளையாட உள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தில் வெற்றியோடு தொடங்கவே விரும்புகிறோம். நாளைய தினம் எங்கள் ஆட்டம் சூப்பராக இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி