தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் வழங்கப்படும் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர அக்டோபர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மையில் எம்ஏ மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டயப்படிப்புகள் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் படிப்பில் இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 100. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபர் 16 ம் தேதிக்குள் தொழிலாளர் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5, காமராசர் சாலை, சென்னை - 600 005 என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம்.
விவரங்களுக்கு: www.tilschennai@tn.gov.in/ 044 28445778
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்