இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு 15 நாட்கள் தடை விதித்து துபாய் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் பயணம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என துபாய் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு துபாய் சென்ற இரண்டு நபர்களுக்கான தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மருத்துவச் செலவுகளை ஏற்கவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
Loading More post
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?