தென்னிந்தியாவில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆக்டிவாக இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கொண்ட புலன் விசாரணையின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக சொல்லியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பிகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.எஸ் அமைப்போடு தொடர்பிலிருந்த தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்