மும்பையில் சிவசேனாவுக்கு எதிரான தகவலை பகிர்ந்ததாக அக்கட்சியினரால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி பாஜகவில் இணைந்ததாக அறிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் ஷர்மா. இவர் கடந்த வாரம் குறுஞ்செய்தி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அது சிவ சேனா கட்சியினருக்கு எதிரான சித்திரப்படமாக இருந்திருக்கிறது. இதையடுத்து மதன் ஷர்மாவிற்கு சிலர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மதன் ஷர்மாவின் வீட்டிற்கு வந்த உள்ளூர் சிவசேனா தலைவர் கம்லேஷ் கதாம் உள்ளிட்ட 6 பேர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் மதன் ஷர்மா பாஜக-ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவான நபர் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டியளித்துள்ள மதன் ஷர்மா, இந்த நிமிடத்தில் இருந்து தான் பாஜக-ஆர்எஸ்எஸ்-ல் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்