நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல பாதிப்பை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மக்களவையில் பேசிய அவர் "நீட் என்னும் திரிசூலத்தில் மூன்று கூர் முனைகள் இருக்கின்றன. ஒரு முனை மாநில அரசின் கல்வி முறையை, மாநில உரிமையை குத்திக் கிழிக்கிறது.
மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. திரிசூலத்தின் மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறது. நீதியும் தேர்வும் மனு நீதியின் சாயலாக, சாபமாக மாறிவிடக் கூடாது என்பதால் நீட்டை கைவிடுங்கள்" எனத் தெரிவித்தார்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு