உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர்.
பிரான்சில் நடைபெற்று வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் தொடரில் PARIS SAINT-GERMAIN (PSG) அணிக்காக விளையாடி வருகிறார்.
MARSEILLE அணியுடனான போட்டியின் போது தானே இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார் நெய்மர்.
‘என்னை அந்த அணியின் வீரர் ALVARO GONZALEZ குரங்கு என திட்டினார்’ என்று நெய்மர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் நெய்மரின் அணி 0-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
ஆட்டம் முடிவதற்கு முன்னர் MARSEILLE அணியின் வீரர் ALVARO GONZALEZ தலையில் நெய்மர் அடித்தமைக்காக நடுவரால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
Neymar tells the fourth official there was a racist incident after receiving his marching orders...
We expect to hear much more fallout from tonight's Le Classique. pic.twitter.com/U6ELYKNaXp — Football on BT Sport (@btsportfootball) September 13, 2020
நெய்மர் லைனில் நின்று கொண்டிருந்த நான்காவது நடுவரிடம் ‘அவன் என்னை இன ரீதியாக சாடியதால் நான் அப்படி செய்தேன்’ என விளக்கம் கொடுத்துவிட்டு சொல்கிறார்.
இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்