தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டிலிருந்து விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் இதன் மூலம் விவசாய வளர்ச்சி விரைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் போடப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். அதைப் பின்பற்றி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாகல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். தெலங்கானா அரசு ரூ.17,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் 35 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!