தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களின் தகவல்களை விளம்பரப்படுத்தும் வழி முறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வேட்பாளராக அறிவிக்கப்பிட்ட பின்னர் 4வது நாளில் ஒருமுறை விளம்பரப்படுத்த வேண்டும். அத்துடன் 9வது நாளில் ஒருமுறை விளம்பரப்படுத்த வேண்டும். மொத்தம் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பின்னணி தெரிந்தவர் என்று தெரிந்த பின்னரே, அவரை தேர்வு செய்யலமா ? வேண்டாமா ? என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!