கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என வருபவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 95,735 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொரோனவுக்கான அறிகுறிகள் இருந்தும் ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்டில் நெகட்டிவ் என முடிவு வருபவர்களுக்கு RT-PCR முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களை துல்லியமாக அடையாளம் காணலாம்.
இதனால் நோய் தொற்று பாதிப்புடையவர்கள் பிறருக்கு தொற்றை பரப்புவதை தடுக்கவும் செய்யலாம் என கடிதம் மூலம் மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக தெரிவித்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!