கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என வருபவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 95,735 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொரோனவுக்கான அறிகுறிகள் இருந்தும் ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்டில் நெகட்டிவ் என முடிவு வருபவர்களுக்கு RT-PCR முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களை துல்லியமாக அடையாளம் காணலாம்.
இதனால் நோய் தொற்று பாதிப்புடையவர்கள் பிறருக்கு தொற்றை பரப்புவதை தடுக்கவும் செய்யலாம் என கடிதம் மூலம் மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக தெரிவித்துள்ளது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!