மதுரையில் கொரோனா நோய் தொற்றால் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்தான பாண்டி என்பவர், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் அதிகரித்து இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
56 வயதான சந்தான பாண்டி இதற்கு முன்னர் மதுரை சிபிசிஐடி காவல்துறையில் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!