கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 6 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயில் 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவையும் துவங்கியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு நாளை முதல் மெட்ரோ சேவை இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பீக்' அவர்ஸ் எனப்படும் மக்கள் அதிகம் கூடும் நேரமான காலை 8.30 முதல் 10.30 வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளிக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பயணச்சீட்டு வாங்கும்முறை, தனிமனித இடைவெளி மற்றும் சில விதிமுறைகளுடன் ரயில் சேவை இயங்கும்.
Loading More post
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ