ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனாவுக்கு எதிரான ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரஷ்ய சுகாதார அமைச்சகம்.
"ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் காமெலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் கடந்த மாதம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ‘காம்-கோவிட்-வெக் எனப்படும் ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசிக்கான சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததையடுத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது ரஷ்ய அரசு.
ரஷ்ய சுகாதார அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 11 அன்று கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்