கோவை அருகே வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை கடித்ததில் மாடு ஒன்று தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வனக்கோட்ட எல்லைக்கு அருகிலுள்ள தோட்டங்களில் வேட்டைக்காக தொடர்ந்து அவுட்டுக்காய் வைக்கப்பட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை மேய்ச்சலின் போது மாடு கடித்துள்ளது. இதில் மாடு தலை சிதறி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!