இன்று திரையங்க உரிமையாளர்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தமிழக தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கு புதிய நிபந்தனைகளை விதித்து கடிதம் எழுதியுள்ளனர்.
திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் திரையரங்கத்தின் க்யூப், விஎப்ஓ உள்ளிட்ட கட்டணங்களை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டார்கள், ஆன்லைன் புக்கிங் டிக்கெட்டில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும், திரையரங்கில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதனை கடுமையாக எதிர்த்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இப்படியே போனால் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து விடும் என்றும் தியேட்டர்களினால் தான் இன்றைய கதாநாயகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என புதியதலைமுறைக்கு பேட்டி அளித்தார்.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!