மாணவர்களை அதிமுக அரசு குழப்பத்திலேயே வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனாத் தொற்றால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாகவும், கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்தது.
இதனிடையே மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு அண்மையில் ஜேஇஇ மெயின் தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வையும் வருகின்ற நாட்களில் நடத்த உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு மாணவர்களை குழப்பத்திலேயே வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Loading More post
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்