பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் போல வேடமிட்டு, மது அருந்தினால் கொரோனா குணமாகும் என பொய் பிரச்சாரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் குல்வந்த் சிங். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மது அருந்தினால் கொரோனா குணமாகவும் என பேசியிருந்தார். மேலும், அந்த நபர் போலீஸ் உடையில் இருந்ததால், இந்தப் பிரச்சாரம் மிக வேகமாக பரவியது. ஆனால் வீடியோவில் பேசிய நபர் போலீஸ் இல்லை. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தது பஞ்சாப் மாநில காவல்துறை.
A video was circulated in which a person wearing a uniform of Punjab Police was spreading rumors that corona can be cured by drinking whiskey
He is Kulwant Singh Dhillon. He has been arrested for spreading rumors and misrepresenting the Punjab police uniform#FakeDiKhairNahi pic.twitter.com/imnmJGJ6M9 — Punjab Police India (@PunjabPoliceInd) September 5, 2020
இதனையடுத்து அவரை தேடி கைது செய்தது பஞ்சாப் மாநிலக் காவல்துறை.மேலும் இது குறித்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தது பஞ்சாப் போலீஸ். அதில் "கடந்த சில நாள்களாக வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில் போலீஸ் உடையணிந்த ஒருவர் மது அருந்தினால் கொரோனா குணமாகும் என பேசியுள்ளார். அவரின் பெயர் குல்வாந்த் சிங் திலான். அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?