தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை, விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும் எனறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில், 5 அடி ஆழம், 1 1/2 அடி நீளம் அளவில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பள்ளத்தால் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கவும், பள்ளத்தை உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாலையில் வரும் வாகனங்கள் பள்ளத்தை கண்டும் காணாமல் கடந்து செல்வதாகவும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தெரியாமல் பள்ளத்தில் சிக்கினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை