சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன். செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் அவருக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நான்காவது நாளாக எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவரது மகன் எஸ்பிபி சரண். மேலும், இந்த வார இறுதிக்குள் அல்லது திங்கள்கிழமை நல்ல சேதி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் எஸ்பிபி நலம் பெறுவற்காக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்திலும் திரைப்பட உலகினரும் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்தனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி