இயக்குநர்கள் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு வரும் ஜனவரியில் மூன்றாவது குழந்தை பிறக்கவிருக்கிறது, என்பதை கீதாஞ்சலி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.
ஏற்கனவே, இந்தத் தம்பதிக்கு லீலாவதி என்ற மகனும் ஓம்கார் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பிணியாகியிருக்கிறார், கீதாஞ்சலி செல்வராகவன். மூன்று வாரங்களுக்கு முன் வயிறு பெரிதாக உள்ள தன்னுடையை படத்தை பகிருந்து கர்ப்பிணியாக உள்ளதை உறுதிப்படுத்தினார்.
Baby number 3 on the way... our silver lining! Lilavathi, Omkaar, @selvaraghavan and I are eagerly awaiting our January release! #lockdownbaby #babybump #mommylife #ownyourcurves #stayhome #staysafe #stayhappy #SamsungNote20Ultrahttps://t.co/zmat1ESWLE pic.twitter.com/Pn27VtcTRG
— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva) September 2, 2020Advertisement
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “வரும் ஜனவரியில் மூன்றாவது குழந்தை பிறக்கப்போகிறது. அதன் வருகைக்காக நான், லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் காத்திருக்கிறோம்” என்று மகிழ்ச்சியோடு ட்விட் செய்துள்ளார்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?