பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 10ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் இருந்த ரத்தக்கட்டி ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்த நிலையில் நுரையீரல் தொற்றுநோயும் உருவாகி, இப்போது அதற்காக சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நுரையீரல் தொற்றுநோயையும் மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பலரும் தொடர்ந்து தங்களது விருப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்"- மக்களை எச்சரிக்கும் வைரமுத்து
Loading More post
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?