திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் என்ற கிராமத்தில் இறந்துபோன தன் காளையின் நினைவாக அதே போன்ற ஒரு காளை உருவச்சிலையை உருவாக்கியுள்ளார் ஒரு விவசாயி.
வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த காராம் பசு காளை கடந்த 2018 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்தது.
இறந்த காளையின் உடலை அவரது தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். பாசமாக வளர்த்து வந்த காளை திடீரென உயிரிழந்ததை அடுத்து அதன் நினைவாக, காளையின் உடலை அடக்கம் செய்த இடத்தில் முழு உருவ சிலையை வைக்க முடிவு எடுத்தார்.
அதன்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட காராம் பசு காளையின் உருவச்சிலை இன்று திறக்கப்பட்டது. 2 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த சிலை திறப்பு விழாவில் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்