லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்கிறது மத்திய அரசு. அப்படியானால் இன்சூரன்ஸ் பெற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தமா என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
கொரொனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் ஹேமந்த் சோரன் இந்த கருத்தை கூறியுள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?