லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்கிறது மத்திய அரசு. அப்படியானால் இன்சூரன்ஸ் பெற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தமா என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
கொரொனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் ஹேமந்த் சோரன் இந்த கருத்தை கூறியுள்ளார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி