கொரோனாவால் மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். வணிக ரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் மக்கள் இருப்பதால் 6 மாத காலம் வழங்கப்பட்ட வங்கி தவணை அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மேலும் இதை நீட்டித்தால் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதோடு பல குற்றங்களும் நடக்க வாய்ப்பு இருப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வசதியை பலரும் தவறாகப் பயன்படுத்துவதால் தற்காலிகமாக நீட்டிக்க வேண்டாம் என்று எச்.டி.எஃப்.சி லிமிடெட் தலைவர் தீபக் பரேக் மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டக் உட்பட பல வங்கியாளர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பிறகு வங்கி இம்ஐ செலுத்துவதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!